தமிழ்நாடு

பாம்பு கடித்து +2 மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தந்தி டிவி

ராமநாதபுரம் அருகே பாம்பு கடித்து +2 மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆலங்குளத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான லட்சுமி என்பவரது மகள் கௌரியை கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்த நிலையில் மாணவியின் தாய் கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்