தமிழ்நாடு

2 நாட்கள் உஷார் - ரெட் அலர்ட் அறிவிப்பு... டூர் செல்வோர் கவனத்திற்கு

தந்தி டிவி

2 நாட்கள் உஷார் - ரெட் அலர்ட் அறிவிப்பு... டூர் செல்வோர் கவனத்திற்கு

நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்கள் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலா தலங்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக தொட்டபெட்டா மலை சிகரம், கூடலூர் சாலையில் உள்ள பைன் மரக்காடுகள், படப்பிடிப்பு தளம் மற்றும் அவலாஞ்சி சுற்றுச்சூழல் மையம் ஆகியவை ஒரு நாள் மூடப்படுவதாக நீலகிரி மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள் மரத்திற்கு அடியில் வாகனங்களை நிறுத்துவது அல்லது நிற்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்