தமிழ்நாடு

ஒசூர் : குடியிருப்பு பகுதியில் 2 பாம்புகள்

ஒசூரில் குடியிருப்பு பகுதியில் சுற்றி வந்த நாகப் பாம்புகள் பிடிக்கப்பட்டன.

தந்தி டிவி
ஒசூரில் குடியிருப்பு பகுதியில் சுற்றி வந்த நாகப் பாம்புகள் பிடிக்கப்பட்டன. ஒசூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில், இரண்டு நாகப் பாம்புகள் வலம் வருவதை கண்டு, பொதுமக்கள் பாம்புபிடி வீரர் வெங்கடேஷ் என்பவருக்கு தகவல் அளித்தனர். அவர் இரண்டு பாம்புகளையும் பிடித்து, சாக்கு பையில் அடைத்தார். அவற்றை வனப்பகுதியில் விட்டதால், பொது மக்களிடையே நிலவிய அச்சம் நீங்கியது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை