தமிழ்நாடு

ஒசூர் : குடியிருப்பு பகுதியில் 2 பாம்புகள்

ஒசூரில் குடியிருப்பு பகுதியில் சுற்றி வந்த நாகப் பாம்புகள் பிடிக்கப்பட்டன.

தந்தி டிவி
ஒசூரில் குடியிருப்பு பகுதியில் சுற்றி வந்த நாகப் பாம்புகள் பிடிக்கப்பட்டன. ஒசூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில், இரண்டு நாகப் பாம்புகள் வலம் வருவதை கண்டு, பொதுமக்கள் பாம்புபிடி வீரர் வெங்கடேஷ் என்பவருக்கு தகவல் அளித்தனர். அவர் இரண்டு பாம்புகளையும் பிடித்து, சாக்கு பையில் அடைத்தார். அவற்றை வனப்பகுதியில் விட்டதால், பொது மக்களிடையே நிலவிய அச்சம் நீங்கியது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்