தமிழ்நாடு

நேருக்கு நேர் மோதிய 2 கார்கள்...குழந்தை கண்முன்னே பிரிந்த அப்பா உயிர்...

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குறிஞ்சிப்பாடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வேப்பூர் அருகே காரில் சென்று கொண்டிருக்கும் போது, எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானர். இது தங்கவேல் சம்பவ இடத்திலே உயிரிழந்த நிலையில், விபத்தில் படுகாயமடைந்த 7 பேரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ