தமிழ்நாடு

நேருக்கு நேர் மோதிய 2 கார்கள்...குழந்தை கண்முன்னே பிரிந்த அப்பா உயிர்...

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குறிஞ்சிப்பாடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வேப்பூர் அருகே காரில் சென்று கொண்டிருக்கும் போது, எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானர். இது தங்கவேல் சம்பவ இடத்திலே உயிரிழந்த நிலையில், விபத்தில் படுகாயமடைந்த 7 பேரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு