தமிழ்நாடு

2 கார்கள் தீப்பிடித்து எரிந்தன - பெருங்களத்தூர் பகுதியில் பரபரப்பு

சென்னை அடுத்த பெருங்களத்தூரில், திடீரென இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.

தந்தி டிவி
சென்னை அடுத்த பெருங்களத்தூரில், திடீரென இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது. கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற தனியார் நிறுவன பேருந்து, பெருங்களத்தூர் மேம்பாலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதேபோல், பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அருகே, பாலாஜி என்பவரின் காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. ஒரே நேரத்தில், இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு