தமிழ்நாடு

2 கார்கள் தீப்பிடித்து எரிந்தன - பெருங்களத்தூர் பகுதியில் பரபரப்பு

சென்னை அடுத்த பெருங்களத்தூரில், திடீரென இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.

தந்தி டிவி
சென்னை அடுத்த பெருங்களத்தூரில், திடீரென இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது. கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற தனியார் நிறுவன பேருந்து, பெருங்களத்தூர் மேம்பாலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதேபோல், பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அருகே, பாலாஜி என்பவரின் காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. ஒரே நேரத்தில், இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை