தமிழ்நாடு

2 கார்கள் தீப்பிடித்து எரிந்தன - பெருங்களத்தூர் பகுதியில் பரபரப்பு

சென்னை அடுத்த பெருங்களத்தூரில், திடீரென இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.

தந்தி டிவி
சென்னை அடுத்த பெருங்களத்தூரில், திடீரென இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது. கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற தனியார் நிறுவன பேருந்து, பெருங்களத்தூர் மேம்பாலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதேபோல், பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அருகே, பாலாஜி என்பவரின் காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. ஒரே நேரத்தில், இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்