தமிழ்நாடு

மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் - இருவர் கைது

மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான புகாரின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி
திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான புகாரின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை ஆதீனமான சுவாமிநாத தம்பிரான் கோயிலை நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் திருவிடைமருதூர் காவல்நிலையத்தல் அவர் அளித்துள்ள புகாரில், மதுபாலன், ஹரிஹரன் ஆகிய இருவர் தன்னை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணை செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். கோயில் நில ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான விவகாரத்தில் இருவரும் மிரட்டல் விடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்