தமிழ்நாடு

மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் - இருவர் கைது

மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான புகாரின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி
திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான புகாரின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை ஆதீனமான சுவாமிநாத தம்பிரான் கோயிலை நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் திருவிடைமருதூர் காவல்நிலையத்தல் அவர் அளித்துள்ள புகாரில், மதுபாலன், ஹரிஹரன் ஆகிய இருவர் தன்னை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணை செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். கோயில் நில ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான விவகாரத்தில் இருவரும் மிரட்டல் விடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்