தமிழ்நாடு

மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் - இருவர் கைது

மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான புகாரின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி
திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான புகாரின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை ஆதீனமான சுவாமிநாத தம்பிரான் கோயிலை நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் திருவிடைமருதூர் காவல்நிலையத்தல் அவர் அளித்துள்ள புகாரில், மதுபாலன், ஹரிஹரன் ஆகிய இருவர் தன்னை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணை செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். கோயில் நில ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான விவகாரத்தில் இருவரும் மிரட்டல் விடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்