தமிழ்நாடு

நடிகை ஜெயபாரதி வீட்டில் நகைகள் திருட்டு - காவலாளி, தனியார் கார் ஓட்டுநர் கைது

நடிகை ஜெயபாரதி வீட்டில் 31 சவரன் நகைகளை திருடியதாக காவலாளி மற்றும் தனியார் கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
சென்னை நுங்கம்பாக்கம் சுப்பாராவ் தெருவில் குடியிருப்பவர் நடிகை ஜெயபாரதி. இவர் முத்து, மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவரது வீட்டில் காவலாளியாக உள்ள நேபாளத்தைச் சேர்ந்த ஹர்க்பகதூரும், தனியார் கார் ஓட்டுனர் இப்ராகிமும் இணைந்து சிறுக சிறுக நகைகளை திருடி விற்று வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜெயபாரதி அளித்த புகாரை தொடர்ந்து இருவரையும் நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அடகு கடையில் விற்கப்பட்ட 31 சவரன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை