தமிழ்நாடு

நடிகை ஜெயபாரதி வீட்டில் நகைகள் திருட்டு - காவலாளி, தனியார் கார் ஓட்டுநர் கைது

நடிகை ஜெயபாரதி வீட்டில் 31 சவரன் நகைகளை திருடியதாக காவலாளி மற்றும் தனியார் கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
சென்னை நுங்கம்பாக்கம் சுப்பாராவ் தெருவில் குடியிருப்பவர் நடிகை ஜெயபாரதி. இவர் முத்து, மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவரது வீட்டில் காவலாளியாக உள்ள நேபாளத்தைச் சேர்ந்த ஹர்க்பகதூரும், தனியார் கார் ஓட்டுனர் இப்ராகிமும் இணைந்து சிறுக சிறுக நகைகளை திருடி விற்று வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜெயபாரதி அளித்த புகாரை தொடர்ந்து இருவரையும் நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அடகு கடையில் விற்கப்பட்ட 31 சவரன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்