தமிழ்நாடு

"19 ஆயிரம் கருக்கலைப்பு செய்த போலி பெண் மருத்துவர்" - அமைச்சர் முன்னிலையில் பகிரங்கமாக தெரிவித்த ஆட்சியர்

பிளஸ்-2 தேர்வில் கூட தகுதி பெறாத போலி பெண் மருத்துவர் ஒருவர் கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆயிரம் கருக்கலைப்பு செய்துள்ளதாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

தந்தி டிவி
பிளஸ்-2 தேர்வில் கூட தகுதி பெறாத போலி பெண் மருத்துவர் ஒருவர் கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆயிரம் கருக்கலைப்பு செய்துள்ளதாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ஆரணி அடுத்த சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆட்சியர் கந்தசாமி, டெல்லியில் நடைபெற்ற பெண்கள் சராசரி விகித கருத்தரங்கில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டதாக வேதனையுடன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பங்கேற்றிருந்தார். அவரது முன்னிலையில் மாவட்ட ஆட்சியரே இவ்வாறு பேசியிருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை