தமிழ்நாடு

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் 19 சிறை கைதிகள் விடுதலை

தந்தி டிவி

77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் தமிழகத்தில் 19 சிறை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக புழல் சிறையில் 10 சிறைவாசிகளும், கடலூர் சிறையில் 4 சிறைவாசிகளும், திருச்சி சிறையில் 3 சிறைவாசிகளும், வேலூர் சிறையில் 2 சிறைவாசிகள் என 19 சிறைவாசிகள் தமிழக அரசின் உத்தரவுப்படி சுதந்திர தினமான இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்