தமிழ்நாடு

தேன்கனிக்கோட்டை : ஒரு மாதத்தில் 19 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

கிரு​ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் நேற்று சாலையில் கிடந்த 6 நாட்டு துப்பாக்கிகளை போலீசார் மீட்டனர்.

தந்தி டிவி
கிரு​ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் நேற்று சாலையில் கிடந்த 6 நாட்டு துப்பாக்கிகளை போலீசார் மீட்டனர். உரிமம் இல்லாத துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 19 நாட்டு துப்பாக்கிகளை மர்ம நபர்கள் சாலையில் வீசி சென்றுள்ளனர். இந்த துப்பாக்கிகள் சமூக விரோதிகள் கையில் சிக்கினால் ஆபத்து உருவாகும் என்று அச்சம் தெரிவித்துள்ள பொதுமக்கள், காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"