தமிழ்நாடு

தேன்கனிக்கோட்டை : ஒரு மாதத்தில் 19 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

கிரு​ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் நேற்று சாலையில் கிடந்த 6 நாட்டு துப்பாக்கிகளை போலீசார் மீட்டனர்.

தந்தி டிவி
கிரு​ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் நேற்று சாலையில் கிடந்த 6 நாட்டு துப்பாக்கிகளை போலீசார் மீட்டனர். உரிமம் இல்லாத துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 19 நாட்டு துப்பாக்கிகளை மர்ம நபர்கள் சாலையில் வீசி சென்றுள்ளனர். இந்த துப்பாக்கிகள் சமூக விரோதிகள் கையில் சிக்கினால் ஆபத்து உருவாகும் என்று அச்சம் தெரிவித்துள்ள பொதுமக்கள், காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்