திறந்ததும் அக்னியாக ஓடிவந்த மதுரை காவல் காரன் 18ம் படி கருப்பன்.. காண குவிந்த சினிமா பிரபலங்கள்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவில் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதி திருக்கதவுகள் திறக்கப்பட்டன... பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்த காட்சிகளை பார்க்கலாம்