தமிழ்நாடு

தாமிரபரணி ஆற்றில் சிக்கிய 18 பேர் - நிலை என்ன..?

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் அம்பை தாமிரபரணி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்த நிலையில், சுமார் 18 பேர் தண்ணீரில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

நெல்லை மாவட்டம் அம்பை தாமிரபரணி ஆற்றில் குளிக்க வந்த பெண்கள் உள்பட சுமார் 18 பேர், தாமிரபரணி ஆற்றில் கார் பருவ சாகுபடிக்காக ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் நடு ஆற்றில் சிக்கித் தவிப்பு;

தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அம்பை தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி அவர்களை பாதுகாப்பாக தற்போது மீட்டு வருகின்றனர்..

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை