தமிழ்நாடு

தாமிரபரணி ஆற்றில் சிக்கிய 18 பேர் - நிலை என்ன..?

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் அம்பை தாமிரபரணி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்த நிலையில், சுமார் 18 பேர் தண்ணீரில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

நெல்லை மாவட்டம் அம்பை தாமிரபரணி ஆற்றில் குளிக்க வந்த பெண்கள் உள்பட சுமார் 18 பேர், தாமிரபரணி ஆற்றில் கார் பருவ சாகுபடிக்காக ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் நடு ஆற்றில் சிக்கித் தவிப்பு;

தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அம்பை தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி அவர்களை பாதுகாப்பாக தற்போது மீட்டு வருகின்றனர்..

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ