தமிழ்நாடு

தாமிரபரணி ஆற்றில் சிக்கிய 18 பேர் - நிலை என்ன..?

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் அம்பை தாமிரபரணி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்த நிலையில், சுமார் 18 பேர் தண்ணீரில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

நெல்லை மாவட்டம் அம்பை தாமிரபரணி ஆற்றில் குளிக்க வந்த பெண்கள் உள்பட சுமார் 18 பேர், தாமிரபரணி ஆற்றில் கார் பருவ சாகுபடிக்காக ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் நடு ஆற்றில் சிக்கித் தவிப்பு;

தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அம்பை தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி அவர்களை பாதுகாப்பாக தற்போது மீட்டு வருகின்றனர்..

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்