தமிழ்நாடு

பிரபல பிரியாணி கடைகளில் அதிரடி ரெய்டு.. கெட்டுப் போன `18 கிலோ இறைச்சி’..

தந்தி டிவி

ஈரோட்டில் செயல்படும் அசைவ உணவகங்களில் காலவதியான அசைவ உணவுகள் வழங்கப்படுவதாக ஆட்சியர் ராஜகோபால் சுன்கராவிற்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து ஆட்சியரின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையிலான குழுவினர் ஈரோடு மாநகர பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பிரியாணி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் திடீர் ஆய்வு நடத்தினர். ஆய்வில் 18 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகளை பினாயில் ஊற்றி அதிகாரிகள் அழித்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"