தமிழ்நாடு

பிரபல பிரியாணி கடைகளில் அதிரடி ரெய்டு.. கெட்டுப் போன `18 கிலோ இறைச்சி’..

தந்தி டிவி

ஈரோட்டில் செயல்படும் அசைவ உணவகங்களில் காலவதியான அசைவ உணவுகள் வழங்கப்படுவதாக ஆட்சியர் ராஜகோபால் சுன்கராவிற்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து ஆட்சியரின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையிலான குழுவினர் ஈரோடு மாநகர பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பிரியாணி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் திடீர் ஆய்வு நடத்தினர். ஆய்வில் 18 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகளை பினாயில் ஊற்றி அதிகாரிகள் அழித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை