தமிழ்நாடு

பிரபல பிரியாணி கடைகளில் அதிரடி ரெய்டு.. கெட்டுப் போன `18 கிலோ இறைச்சி’..

தந்தி டிவி

ஈரோட்டில் செயல்படும் அசைவ உணவகங்களில் காலவதியான அசைவ உணவுகள் வழங்கப்படுவதாக ஆட்சியர் ராஜகோபால் சுன்கராவிற்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து ஆட்சியரின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையிலான குழுவினர் ஈரோடு மாநகர பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பிரியாணி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் திடீர் ஆய்வு நடத்தினர். ஆய்வில் 18 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகளை பினாயில் ஊற்றி அதிகாரிகள் அழித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்