தமிழ்நாடு

மின்னல் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு - வாலாஜாபாத் போலீசார் விசாரணை

மின்னல் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு - வாலாஜாபாத் போலீசார் விசாரணை

தந்தி டிவி

மின்னல் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு - வாலாஜாபாத் போலீசார் விசாரணை

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே மின்னல் தாக்கியதில், 15 வயது சிறுவன் உயிரிழந்தார். கோயம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவரின் மகன் கமலேஷ், அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை, வயல் வெளியில் மேய்ச்சலில் இருந்த ஆடுகளை அழைத்து வர சென்ற போது, எதிர்பாராத விதமாக கமலேஷ் மீது மின்னல் தாக்கியது. இதில், உடல் கருகி சம்பவ இடத்திலேயே கமலேஷ் உயிரிழந்தார். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த வாலாஜாபாத் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு