தமிழ்நாடு

மின்னல் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு - வாலாஜாபாத் போலீசார் விசாரணை

மின்னல் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு - வாலாஜாபாத் போலீசார் விசாரணை

தந்தி டிவி

மின்னல் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு - வாலாஜாபாத் போலீசார் விசாரணை

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே மின்னல் தாக்கியதில், 15 வயது சிறுவன் உயிரிழந்தார். கோயம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவரின் மகன் கமலேஷ், அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை, வயல் வெளியில் மேய்ச்சலில் இருந்த ஆடுகளை அழைத்து வர சென்ற போது, எதிர்பாராத விதமாக கமலேஷ் மீது மின்னல் தாக்கியது. இதில், உடல் கருகி சம்பவ இடத்திலேயே கமலேஷ் உயிரிழந்தார். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த வாலாஜாபாத் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்