தமிழ்நாடு

15ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் : கண்ணீர் மல்க பொதுமக்கள் அஞ்சலி

சுனாமி கோரத்தாண்டவத்தின் 15ஆம் ஆண்டு தினமான இன்று உயிரிழந்தவர்களுக்கு பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி

சுனாமி ஆழிப்பேரலை தாக்கி நாகை மாவட்டத்தில் ஏறக்குறைய ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். இன்று 15வது ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி கீச்சாங்குப்பம் கிராமமக்கள், உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து , மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதன் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. சுனாமிக்கு பின் பிறந்த குழந்தைகள் தங்கள் பெற்றோர்களின் உருவப்படத்தை கண்டு கதறி அழுத காட்சி காண்போரை வேதனை அடைய செய்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை