தமிழ்நாடு

ஒரே நேரத்தில் 1560 பள்ளி மாணவர்கள் தேசிய கொடியை வரைந்து சாதனை

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை மேடவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி மாணவ - மாணவியர் புது சாதனை படைத்துள்ளனர்.

தந்தி டிவி
சுதந்திர தினத்தையொட்டி, சென்னை மேடவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி மாணவ - மாணவியர் புது சாதனை படைத்துள்ளனர். 5 நிமிடத்தில் தேசிய கொடியை சுமார் ஆயிரத்து 560 குழந்தைகள் ஒரே நேரத்தில் வரைந்து அசத்தினர். இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை