தமிழ்நாடு

ஒரே நேரத்தில் 1560 பள்ளி மாணவர்கள் தேசிய கொடியை வரைந்து சாதனை

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை மேடவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி மாணவ - மாணவியர் புது சாதனை படைத்துள்ளனர்.

தந்தி டிவி
சுதந்திர தினத்தையொட்டி, சென்னை மேடவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி மாணவ - மாணவியர் புது சாதனை படைத்துள்ளனர். 5 நிமிடத்தில் தேசிய கொடியை சுமார் ஆயிரத்து 560 குழந்தைகள் ஒரே நேரத்தில் வரைந்து அசத்தினர். இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்