தமிழ்நாடு

திண்டுக்கல்: 150-க்கும் மேற்பட்ட கோயில் சிலைகள் உடைப்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்த ஆவிச்சிப்பட்டி அடைக்கலம் காத்த அய்யானார்சுவாமி கோயில் சிலைகள் உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்த ஆவிச்சிப்பட்டி அடைக்கலம் காத்த அய்யானார்சுவாமி கோயில் சிலைகள் உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அய்யனார்சுவாமி, பெரிய கருப்பு சுவாமி, சின்ன கருப்பு சுவாமி, அம்மன், குதிரை உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட சிலைகள் நேற்று இரவு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு