தமிழ்நாடு

டார்ஜிலிங்கில் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்ற 15 வயது சிறுமி திருப்பூரில் மீட்பு

டார்ஜிலிங்கில் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்ற 15 வயது சிறுமி திருப்பூரில் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

டார்ஜிலிங்கில் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்ற 15 வயது சிறுமி திருப்பூரில் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் காணாமல் போன சிறுமி, அதன்பின் சில நாட்களுக்கு முன், தனது தாயின் கைபேசிக்கு அழைத்து பேசியதை பெற்றோர் போலீசிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் சிறுமி திருப்பூரில் இருப்பதை அறிந்து சிறுமியையும் அவருடன் இருந்த இளைஞரையும் போலீசார் மீட்டனர்.

விசாரணையில் அவர்கள் முகநூல் மூலம் நட்பாகி, காதலாகி அதனால் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ