தமிழ்நாடு

PR Pandian Pressmeet | ``15 நாள் தான் டைம்'' - PR பாண்டியன் பகீர் எச்சரிக்கை

தந்தி டிவி

பி.ஆர். பாண்டியன் அரசுக்கு எச்சரிக்கை

நெல் கொள்முதலுக்கான பணத்தை 75 நாட்களுக்கும் மேலாக வழங்காததை கண்டித்து, சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கத்தினர் முயன்றனர். அப்போது, விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன், வேளாண் துறை அதிகாரிகள் சென்னை எழிலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில்15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதை அடுத்து முற்றுகை போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், நெல் கொள்முதலுக்கான பணத்தை 15 நாட்களில் தராவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை