தமிழ்நாடு

15 நாள் பரோல் கேட்டு இளவரசி விண்ணப்பம்..

சொத்து வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் இளவரசி 15 நாள் பரோல் கேட்டு கர்நாடக சிறைத்துறையிடம் விண்ணப்பம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

* உடல்நலக்குறைவால் தனது சகோதரர் அவதிப்பட்டு வருவதாகவும், அவரைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என கோரி 15 நாட்கள் பரோல் கேட்டு இளவரசி விண்ணப்பித்துள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட கர்நாடக சிறைத்துறை, அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இளவரசி கூறிய காரணம் உண்மைதானா என்பது குறித்து தமிழக காவல்துறைக்கு தகவல் அனுப்பி அது உறுதியான பிறகே பரோல் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி