தமிழ்நாடு

கரடு முரடான மலைப்பாதையில் 14 கி.மீ. நடந்த கலெக்டர்

தந்தி டிவி

வாணியம்பாடி அருகே சாலை வசதி இல்லாத மலை கிராமத்திற்கு 14 கிலோ மீட்டர் நடந்தே சென்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். திருப்பத்தூர் மாவட்டம் நெக்னாமலை கிராமம் தரை மட்டத்திலிருந்து 2 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததை அறிந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் 14 கிலோ மீட்டர் நடந்தே சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டார். அவரை மலைகிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் நெக்னாமலை கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளித்தார்.

BREAKING || "6 மாதத்தில் முடிக்கவும்.." - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Siddaramaiah Resigns | ராஜினாமா செய்தார் முதல்வர் சித்தராமையா.. கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர்கள்

ADMK ``கட்சியை தாண்டி எனக்கு இதுதான் ரொம்ப முக்கியம்’’ - ஓபனாக சொல்லி அதிரவிட்ட விஜயபாஸ்கர்

Rain Alert | தமிழகத்தில் இன்று பிரித்துமேயும் மழை.. எந்தெந்த மாவட்டம் என அறிவிப்பு

Chennai Tambaram Waste Management | தமிழகத்திலேயே முதல்முறை - தாம்பரத்தில் அதிரடி