தமிழ்நாடு

சென்னை: விமான நிலையத்தில் 14 கிலோ சுறா மீன் துடுப்புகள் பறிமுதல்

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட்ட 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 14 கிலோ சுறா மீன் துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட்ட 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 14 கிலோ சுறா மீன் துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையின் போது, திருச்சியை சேர்ந்த லத்தீப் தர்பார் அட்டைப் பெட்டியில் சுறா மீன் துடுப்புகளை மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி