தமிழ்நாடு

சென்னை: விமான நிலையத்தில் 14 கிலோ சுறா மீன் துடுப்புகள் பறிமுதல்

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட்ட 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 14 கிலோ சுறா மீன் துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட்ட 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 14 கிலோ சுறா மீன் துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையின் போது, திருச்சியை சேர்ந்த லத்தீப் தர்பார் அட்டைப் பெட்டியில் சுறா மீன் துடுப்புகளை மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்