தமிழ்நாடு

சென்னை: விமான நிலையத்தில் 14 கிலோ சுறா மீன் துடுப்புகள் பறிமுதல்

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட்ட 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 14 கிலோ சுறா மீன் துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட்ட 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 14 கிலோ சுறா மீன் துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையின் போது, திருச்சியை சேர்ந்த லத்தீப் தர்பார் அட்டைப் பெட்டியில் சுறா மீன் துடுப்புகளை மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?