தமிழ்நாடு

சென்னை: விமான நிலையத்தில் 14 கிலோ சுறா மீன் துடுப்புகள் பறிமுதல்

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட்ட 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 14 கிலோ சுறா மீன் துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட்ட 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 14 கிலோ சுறா மீன் துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையின் போது, திருச்சியை சேர்ந்த லத்தீப் தர்பார் அட்டைப் பெட்டியில் சுறா மீன் துடுப்புகளை மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ