தமிழ்நாடு

Chennai | Breast Feeding | தாய்ப்பால் குடித்த 13 நாள் குழந்தை மரணம் - தாம்பரத்தில் பெரும் சோகம்..

தந்தி டிவி

தாய் பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி பலி

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே பிறந்து 13 நாளே ஆன குழந்தை தாய் பால் குடித்தபோது மூச்சுத்திணறி உயிரிழப்பு

காச நோய் காரணமாக தாய் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பால் குடித்த குழந்தை உயிரிழப்பு

பால் குடித்த குழந்தை அசைவு இல்லாமல் இருந்ததால் மருத்துவமனைக்கு எடுத்து சென்ற பெற்றோர்

பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு