தமிழ்நாடு

அப்பாவை பறிகொடுத்த சோகத்தோடு தேர்வை முடித்து வந்த +2 மாணவன்.. "அண்ணா.." கட்டிப் பிடித்து கதறியழுத தங்கை

தந்தி டிவி

நெஞ்சை பிழியும் காட்சிகள்

உடல் நலக்குறைவினால் தந்தை உயிரிழந்த நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் பரீட்சைக்கு வந்த சம்பவம் சக மாணவர்களை கண்கலங்க வைத்தது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் சிறுநீரக பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் அவரது மகன் கதிரவன், தந்தை இறந்த சோகத்திலும் ஆங்கிலத் தேர்வு எழுத வந்திருந்தார். தேர்வு முடிந்து வீடு சென்ற அண்ணனை, தங்கை கட்டிபிடித்து கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்கச் செய்தது. 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்