தமிழ்நாடு

சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ1.27 கோடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக்டோபர் மாத உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 27 லட்சம் ரூபாய் கிடைத்தது.

தந்தி டிவி
அக்டோபர் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவிந்தம்மாள் மண்டபத்தில் நடந்தது, இதில் நிரந்தர உண்டியலில் ரூ1 கோடி 25 லட்சத்து 48ஆயிரத்து 321 ரொக்கம் , மேலகோபுர திருப்பணி உண்டியலில் ரூ1 லட்சத்து 52 ஆயிரத்து 538 ரொக்கம், தங்கம் 780 கிராம், வெள்ளி16 ஆயிரத்தி 700 கிராம் மற்றும் 252 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்தன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்