தமிழ்நாடு

சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ1.27 கோடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக்டோபர் மாத உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 27 லட்சம் ரூபாய் கிடைத்தது.

தந்தி டிவி
அக்டோபர் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவிந்தம்மாள் மண்டபத்தில் நடந்தது, இதில் நிரந்தர உண்டியலில் ரூ1 கோடி 25 லட்சத்து 48ஆயிரத்து 321 ரொக்கம் , மேலகோபுர திருப்பணி உண்டியலில் ரூ1 லட்சத்து 52 ஆயிரத்து 538 ரொக்கம், தங்கம் 780 கிராம், வெள்ளி16 ஆயிரத்தி 700 கிராம் மற்றும் 252 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்தன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை