தமிழ்நாடு

சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ1.27 கோடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக்டோபர் மாத உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 27 லட்சம் ரூபாய் கிடைத்தது.

தந்தி டிவி
அக்டோபர் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவிந்தம்மாள் மண்டபத்தில் நடந்தது, இதில் நிரந்தர உண்டியலில் ரூ1 கோடி 25 லட்சத்து 48ஆயிரத்து 321 ரொக்கம் , மேலகோபுர திருப்பணி உண்டியலில் ரூ1 லட்சத்து 52 ஆயிரத்து 538 ரொக்கம், தங்கம் 780 கிராம், வெள்ளி16 ஆயிரத்தி 700 கிராம் மற்றும் 252 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்தன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்