தமிழ்நாடு

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி திட்டம் : 1,20,989 பேர் விண்ணப்பம்...

தமிழகத்தில் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில், சேர 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

தந்தி டிவி

தமிழகத்தில் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில், சேர 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். ஆர்.டி.இ., எனப்படும் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், ஏழை, எளிய, பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள், தனியார் பள்ளிகளில் 8 ம் வகுப்பு வரை சேர்ந்து இலவசமாக கல்வி கற்பதற்கான கட்டணங்களை, மத்திய, மாநில அரசுகள் ஏற்கின்றன. இதற்கான ஆன்லைன் பதிவு, கடந்த மாதம் 22 ம் தேதி துவங்கி, நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது. ஒரு லட்சத்து 21 ஆயிரம் காலியிடங்களுக்கு 1 லட்சத்து 20ஆயிரத்து 989 பேர் விண்ணப்பித்துள்ளதாக, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?