தமிழ்நாடு

இதுவரை கோவையில் யானைகள் தாக்கி 12 பேர் கோர மரணம் - பேரதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

கோவையில் மனித-விலங்கு மோதலால் அதிகரித்துள்ள உயிர்பலி

ஓராண்டில் கோவை வனக்கோட்டத்தில் யானைத் தாக்கி 12 பேர் உயிரிழப்பு

ஓராண்டில் பல்வேறு காரணங்களால் 14 காட்டு யானைகள் உயிரிழப்பு

11 காட்டு யானைகள் இயற்கையாகவும், 3 யானைகள் இயற்கைக்கு மாறாக உயிரிழப்பு

சமீபமாக காட்டு யானைகள் கிராமத்தில் நுழைவது அதிகரிப்பு

ஓராண்டில் காட்டு யானைகள் ஏற்படுத்திய பயிர் சேதங்களுக்கு ரூ.1.21 கோடி இழப்பீடு வழங்கல்

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்