தமிழ்நாடு

``11 மாணவர்கள் வகுப்புக்கு வர தடை'' - கல்லூரி நிர்வாகம் உத்தரவு

தந்தி டிவி

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில்,11 மாணவர்களுக்கு வகுப்புக்கு வர இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவரை, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படியில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக 11 மாணவர்கள் பெயரை சேர்த்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், முழு விசாரணையும் முடிந்த பின்னரே அந்த 11 பேரும் வகுப்புக்கு வர வேண்டுமென, கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை