தமிழ்நாடு

10Th Student | போக்சோவில் சிக்கியவர் யார் என தெரிந்ததும் போலீசுக்கு பயங்கர ஷாக்

போக்சோவில் சிக்கியவர் யார் என தெரிந்ததும் போலீசுக்கு பயங்கர ஷாக்

thanthitv

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலரின் கணவர் கைது சென்னை தேனாம்பேட்டையில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் காவலரின் கணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வரும் பூபாலன், பத்தாம் வகுப்பு மாணவியிடம் செல்போன் நம்பரை வலுக்கட்டாயமாக கேட்டதுடன், அவரிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் தெரிகிறது. இதன்பேரில், தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து பூபாலனை கைது செய்தனர். அவரது மனைவி ஆயுதப்படையில் காவலராக பணிபுரிவதாக போலீசார் தெரிவித்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்