தமிழ்நாடு

10Th Student | போக்சோவில் சிக்கியவர் யார் என தெரிந்ததும் போலீசுக்கு பயங்கர ஷாக்

போக்சோவில் சிக்கியவர் யார் என தெரிந்ததும் போலீசுக்கு பயங்கர ஷாக்

thanthitv

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலரின் கணவர் கைது சென்னை தேனாம்பேட்டையில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் காவலரின் கணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வரும் பூபாலன், பத்தாம் வகுப்பு மாணவியிடம் செல்போன் நம்பரை வலுக்கட்டாயமாக கேட்டதுடன், அவரிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் தெரிகிறது. இதன்பேரில், தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து பூபாலனை கைது செய்தனர். அவரது மனைவி ஆயுதப்படையில் காவலராக பணிபுரிவதாக போலீசார் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்