தமிழ்நாடு

"5248 மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட வில்லை" - தேர்வுத் துறை விளக்கம்

5 ஆயிரத்து 248 மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட வில்லை என தேர்வுத் துறை விளக்கமளித்துள்ளது.

தந்தி டிவி
5 ஆயிரத்து 248 மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட வில்லை என தேர்வுத் துறை விளக்கமளித்துள்ளது. தேர்வுக்கு பதிவு செய்த பிறகு 231 மாணவர்கள் இறந்துவிட்டதாகவும், 658 மாணவர்கள் இடையில் நின்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு அரையாண்டு தேர்வுக்கு வருகைபுரியாத மாணவர்கள் 4 ஆயிரத்து 359 பேர் என்றும், ஆக மொத்தம், 5 ஆயிரத்து 248 பேருக்கு தேர்வு முடிவுகள் வெளியிட வில்லை என
தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி