தமிழ்நாடு

"5248 மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட வில்லை" - தேர்வுத் துறை விளக்கம்

5 ஆயிரத்து 248 மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட வில்லை என தேர்வுத் துறை விளக்கமளித்துள்ளது.

தந்தி டிவி
5 ஆயிரத்து 248 மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட வில்லை என தேர்வுத் துறை விளக்கமளித்துள்ளது. தேர்வுக்கு பதிவு செய்த பிறகு 231 மாணவர்கள் இறந்துவிட்டதாகவும், 658 மாணவர்கள் இடையில் நின்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு அரையாண்டு தேர்வுக்கு வருகைபுரியாத மாணவர்கள் 4 ஆயிரத்து 359 பேர் என்றும், ஆக மொத்தம், 5 ஆயிரத்து 248 பேருக்கு தேர்வு முடிவுகள் வெளியிட வில்லை என
தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்

BREAKING || தைரியமாக மாணவி செய்த செயல்... கல்லூரியில் வைத்தே கொடூரமாக தாக்கிய மாணவன்