தமிழ்நாடு

தந்தை உடல் வைத்திருந்த சவப்பெட்டியை முத்தமிட்டு அழுத மகன்

தந்தி டிவி

தந்தை இறந்த சோகத்தில், பத்தாம் வகுப்பு மாணவன் தேர்வுக்கு சென்றுவிட்டு கதறி அழுதபடியே வீடு திரும்பிய சம்பவம் நெஞ்சை கணக்கச் செய்தது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஊரணிபுரம் தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் ராஜபார்ட். இவரது மகன் மாதவன் அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், ராஜபார்ட் திடீரென உயிரிழந்ததின் காரணமாக, மகன் மாதவன் துக்கத்தை மறைத்துக் கொண்டு, அறிவியல் பொதுத்தேர்வை எழுதச் சென்றார். தேர்வு முடிந்து வீடு திரும்பியவர் தன் தந்தையின் சவப்பெட்டியை முத்தமிட்டுஅழுத காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Thirumavalavan | சர்ப்ரைஸாக திருமா திடீர் சந்திப்பு - பரபரக்கும் அரசியல் களம்

Manamadurai Akash Case | பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய மானாமதுரை ஆகாஷ் மரணம் - அதிரடியாக மாற்றம்

LPG Shortage | CM Stalin நாடே அவதிப்படும் நிலையில்.. தமிழக மக்களுக்காக CM ஸ்டாலின் `அதிரடி சலுகைகள்’

LPG | EB Subsidy Tamilnadu | சிலிண்டர் தட்டுப்பாட்டால் - `மானியம்’ அறிவித்து முதல்வர் அதிரடி

LPG Shortage | Canteen | சிலிண்டர் தட்டுப்பாடு - அண்ணா பல்கலை., சென்னை ஐஐடியில் அதிரடி முடிவு