தமிழ்நாடு

தந்தை உடல் வைத்திருந்த சவப்பெட்டியை முத்தமிட்டு அழுத மகன்

தந்தி டிவி

தந்தை இறந்த சோகத்தில், பத்தாம் வகுப்பு மாணவன் தேர்வுக்கு சென்றுவிட்டு கதறி அழுதபடியே வீடு திரும்பிய சம்பவம் நெஞ்சை கணக்கச் செய்தது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஊரணிபுரம் தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் ராஜபார்ட். இவரது மகன் மாதவன் அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், ராஜபார்ட் திடீரென உயிரிழந்ததின் காரணமாக, மகன் மாதவன் துக்கத்தை மறைத்துக் கொண்டு, அறிவியல் பொதுத்தேர்வை எழுதச் சென்றார். தேர்வு முடிந்து வீடு திரும்பியவர் தன் தந்தையின் சவப்பெட்டியை முத்தமிட்டுஅழுத காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்