தமிழ்நாடு

106 வயதிலும் தொடர்ந்து வாக்களிக்கும் முதியவர் - பொன்னாடை போர்த்தி சார் ஆட்சியர் கௌரவம்

வாக்காளர் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் பெருமுளை கிராமத்தில், 106 வயதான சின்னபையன் என்பவரை சார் ஆட்சியர் கௌரவித்தார்

தந்தி டிவி
வாக்காளர் தினத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டம் பெருமுளை கிராமத்தில், 106 வயதான சின்னபையன் என்பவரை சார் ஆட்சியர் கௌரவித்தார். 106 வயதிலும் தொடர்ந்து வாக்களித்து வரும் அவரை, அவரது வீட்டிற்கு சென்று பொன்னாடை போர்த்தி சார் ஆட்சியர் பிரவீன் குமார் கௌரவித்தார். தாம்பூல தட்டில் வெற்றிலை, பாக்கு பழங்கள் உள்ளிட்டவை வைத்து அவருக்கு வழங்கப்பட்டன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை