தமிழ்நாடு

காணும் பொங்கல் - கிழக்கு கடற்கரை சாலை பாதுகாப்பு பணியில் ஆயிரம் போலீசார்

காணும் பொங்கல் கூட்டத்தை சமாளிக்க கிழக்கு கடற்கரை சாலையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தந்தி டிவி
காணும் பொங்கல் கூட்டத்தை சமாளிக்க கிழக்கு கடற்கரை சாலையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கோவளம், மகாபலிபுரம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அங்குள்ள கடலிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வசதிக்காக முட்டுக்காடு படகு குழாம் காலை 9 மணிக்கே திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்