தமிழ்நாடு

காணும் பொங்கல் - கிழக்கு கடற்கரை சாலை பாதுகாப்பு பணியில் ஆயிரம் போலீசார்

காணும் பொங்கல் கூட்டத்தை சமாளிக்க கிழக்கு கடற்கரை சாலையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தந்தி டிவி
காணும் பொங்கல் கூட்டத்தை சமாளிக்க கிழக்கு கடற்கரை சாலையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கோவளம், மகாபலிபுரம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அங்குள்ள கடலிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வசதிக்காக முட்டுக்காடு படகு குழாம் காலை 9 மணிக்கே திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை