தமிழ்நாடு

நூறு நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி செயலர் முறைகேடு - பாதிக்கப்பட்டவர் தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலை அருகே நூறு நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி செயலர் முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி, பாதிக்கப்பட்டவர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றார்.

தந்தி டிவி
திருவண்ணாமலை அருகே நூறு நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி செயலர் முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி, பாதிக்கப்பட்டவர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றார். வந்தவாசி அடுத்த கண்டவராட்டி கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசு, 100 நாள் வேலைதிட்டத்தில் பணி வழங்ககோரியும், அதற்கான அட்டை வழங்கக்கோரியும், ஊராட்சி செயலர் சதீஷ் அணுகியுள்ளார். அவர் பலமுறை அலைக்கழித்ததை கண்டித்து தமிழரசு தீ குளிக்க முயன்றார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்