தமிழ்நாடு

Kovai Police | குஜராத் மண்ணுக்கே சென்று 10 பேரை தூக்கி மாஸ் காட்டிய கோவை போலீஸ்

தந்தி டிவி

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக, குஜராத்தை சேர்ந்த சைபர் குற்றவாளிகள் 10 பேரை, அவர்களின் மாநிலத்திற்கே சென்று கோவை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தகவலை, கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும், மின்னஞ்சல் மூலமாக பிரபலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் குறித்த வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்