தமிழ்நாடு

Kovai Police | குஜராத் மண்ணுக்கே சென்று 10 பேரை தூக்கி மாஸ் காட்டிய கோவை போலீஸ்

தந்தி டிவி

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக, குஜராத்தை சேர்ந்த சைபர் குற்றவாளிகள் 10 பேரை, அவர்களின் மாநிலத்திற்கே சென்று கோவை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தகவலை, கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும், மின்னஞ்சல் மூலமாக பிரபலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் குறித்த வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்