தமிழ்நாடு

Kovai Police | குஜராத் மண்ணுக்கே சென்று 10 பேரை தூக்கி மாஸ் காட்டிய கோவை போலீஸ்

தந்தி டிவி

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக, குஜராத்தை சேர்ந்த சைபர் குற்றவாளிகள் 10 பேரை, அவர்களின் மாநிலத்திற்கே சென்று கோவை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தகவலை, கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும், மின்னஞ்சல் மூலமாக பிரபலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் குறித்த வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ