தமிழ்நாடு

திருவொற்றியூர்: பத்து பேர் மட்டுமே பங்கேற்ற வளைகாப்பு விழா

திருவொற்றியூர் அடுத்த சின்ன எர்ணாவூர் பகுதியில் வசித்துவரும் ரவி கார்த்திக் மனைவி சந்தியாவின் வளைகாப்பு விழா திருமண மண்டபத்தில் நடத்துவதற்காக இருந்தது

தந்தி டிவி
திருவொற்றியூர் அடுத்த சின்ன எர்ணாவூர் பகுதியில் வசித்துவரும் ரவி கார்த்திக் மனைவி சந்தியாவின் வளைகாப்பு விழா திருமண மண்டபத்தில் நடத்துவதற்காக இருந்தது. இந்நிலையில் 144 தடை உத்தரவு மற்றும் கொரோனா நோய் பாதுகாப்பு கருதி வளைகாப்பு விழா வீட்டிலேயே எளிய முறையில் நடைபெற்றது. இதில் முக கவசம் அணிந்து 10 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்