தமிழ்நாடு

திருவொற்றியூர்: பத்து பேர் மட்டுமே பங்கேற்ற வளைகாப்பு விழா

திருவொற்றியூர் அடுத்த சின்ன எர்ணாவூர் பகுதியில் வசித்துவரும் ரவி கார்த்திக் மனைவி சந்தியாவின் வளைகாப்பு விழா திருமண மண்டபத்தில் நடத்துவதற்காக இருந்தது

தந்தி டிவி
திருவொற்றியூர் அடுத்த சின்ன எர்ணாவூர் பகுதியில் வசித்துவரும் ரவி கார்த்திக் மனைவி சந்தியாவின் வளைகாப்பு விழா திருமண மண்டபத்தில் நடத்துவதற்காக இருந்தது. இந்நிலையில் 144 தடை உத்தரவு மற்றும் கொரோனா நோய் பாதுகாப்பு கருதி வளைகாப்பு விழா வீட்டிலேயே எளிய முறையில் நடைபெற்றது. இதில் முக கவசம் அணிந்து 10 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்