தமிழ்நாடு

இறந்த மாட்டின் வயிற்றிலிருந்து 10 kg பிளாஸ்டிக் பைகள் மீட்பு

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் விபத்தில் உயிரிழந்த ஒருகோயில் மாட்டின் வயிற்றிற்குள் 10 கிலோவிற்கும் மேல் பிளாஸ்டிக் பைகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2 நாட்களுக்கு முன்பு, சாலையில் அதிவேகமாக சென்ற ஒரு வாகனம் மோதிய விபத்தில் இந்த மாடு உயிரிழந்தது. இதை அடுத்து, பிரேத பரிசோதனை செய்தபோது, மாட்டின் வயிற்றில் இருந்து 10 கிலோவிற்கும் அதிகமாக சிமெண்ட் சாக்குகள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டது. இந்த சூழலில், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கோசாலையில் விட்டு பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்