தமிழ்நாடு

வைக்கோலில் பதுங்கி இருந்த 10 அடி நீள மலைப்பாம்பு

தந்தி டிவி

தென்காசி அருகே, வைக்கோலில் பதுங்கியிருந்த 10 அடி நீள மலைப்பாம்பை, வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

பரும்பு பகுதியைச் சேர்ந்த சிவா என்பவரது வீட்டின் பின்புறம் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள், மலைப்பாம்பை லாவகமாக பிடித்து காட்டிற்குள் விட்டனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்