தமிழ்நாடு

தனித் தேர்வர்களுக்கு முதல் முறையாக தனி மையங்கள் : தமிழக தேர்வுத்துறை அறிவிப்பு

10 மற்றும் 12 ஆம் பொதுத் தேர்வெழுதும் தனித்தேர்வர்களுக்கு இந்த ஆண்டு தனியாக தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தந்தி டிவி

10 மற்றும் 12 ஆம் பொதுத் தேர்வெழுதும் தனித்தேர்வர்களுக்கு இந்த ஆண்டு தனியாக தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு , முதல் முறையாக புதிய பாடத்திட்ட அடிப்படையில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது . எனவே இந்த மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது. பழைய பாடத்திட்ட முறையில் தேர்வெழுதும் மாணவர்களுக்கு பழைய பாடத்திட்ட அடிப்படையில் கேள்வித்தாள் வழங்கப்பட உள்ளது . வினாத்தாள் வழங்குவதில் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு , புதிய நடைமுறையை தேர்வுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே