தமிழ்நாடு

தனித் தேர்வர்களுக்கு முதல் முறையாக தனி மையங்கள் : தமிழக தேர்வுத்துறை அறிவிப்பு

10 மற்றும் 12 ஆம் பொதுத் தேர்வெழுதும் தனித்தேர்வர்களுக்கு இந்த ஆண்டு தனியாக தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தந்தி டிவி

10 மற்றும் 12 ஆம் பொதுத் தேர்வெழுதும் தனித்தேர்வர்களுக்கு இந்த ஆண்டு தனியாக தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு , முதல் முறையாக புதிய பாடத்திட்ட அடிப்படையில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது . எனவே இந்த மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது. பழைய பாடத்திட்ட முறையில் தேர்வெழுதும் மாணவர்களுக்கு பழைய பாடத்திட்ட அடிப்படையில் கேள்வித்தாள் வழங்கப்பட உள்ளது . வினாத்தாள் வழங்குவதில் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு , புதிய நடைமுறையை தேர்வுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்