தமிழ்நாடு

அரசு வழங்கிய சைக்கிளை விற்ற +1 மாணவன் : 1,000 ரூபாயுடன் மாணவன் மாயம்

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய பொன்னேரி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தண்டபாணியின் மகன் ராஜவேல்.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய பொன்னேரி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தண்டபாணியின் மகன் ராஜவேல். அரசு மேல்நிலை பள்ளியில் +1 படித்து வருகிறான். அரசு வழங்கிய இலவச மிதிவண்டியை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு அதன்பின் காணாமல் போய்விட்டான் என்று பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து காணாமல் போன மாணவனை தேடி வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்