தமிழ்நாடு

அரசு வழங்கிய சைக்கிளை விற்ற +1 மாணவன் : 1,000 ரூபாயுடன் மாணவன் மாயம்

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய பொன்னேரி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தண்டபாணியின் மகன் ராஜவேல்.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய பொன்னேரி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தண்டபாணியின் மகன் ராஜவேல். அரசு மேல்நிலை பள்ளியில் +1 படித்து வருகிறான். அரசு வழங்கிய இலவச மிதிவண்டியை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு அதன்பின் காணாமல் போய்விட்டான் என்று பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து காணாமல் போன மாணவனை தேடி வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"