தமிழ்நாடு

கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது

துபாயில் இருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி
துபாயில் இருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து வந்த விமானத்தின் பயணிகளை சோதனையிட்ட அதிகாரிகள், சென்னையைச் சேர்ந்த ஷகாபுதீன், ராஜா முகமது ஆகிய இருவரும், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடமும் இருந்து 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ 200 கிராம் எடைக் கொண்ட தங்கத்தை பறிமுதல் செய்ததுடன், கடத்தலில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்தனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக