செய்திகள்

ஐ.எஸ். பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர் கைது

தந்தி டிவி

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ஐ.எஸ். பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் கைது செய்தனர். டெல்லி போலீசார், ஜார்க்கண்ட் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் ராஞ்சி போலீசார் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில், ஐ.எஸ். பயங்கரவாதி என கருதப்படும் ஆஷர் டேனிஷ் சிக்கினார். இதேபோல நாடு தழுவிய சோதனைகளில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றித் திரிந்த 9 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்