செய்திகள்

ஐ.எஸ். பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர் கைது

தந்தி டிவி

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ஐ.எஸ். பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் கைது செய்தனர். டெல்லி போலீசார், ஜார்க்கண்ட் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் ராஞ்சி போலீசார் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில், ஐ.எஸ். பயங்கரவாதி என கருதப்படும் ஆஷர் டேனிஷ் சிக்கினார். இதேபோல நாடு தழுவிய சோதனைகளில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றித் திரிந்த 9 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை