செய்திகள்

ஐ.எஸ். பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர் கைது

தந்தி டிவி

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ஐ.எஸ். பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் கைது செய்தனர். டெல்லி போலீசார், ஜார்க்கண்ட் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் ராஞ்சி போலீசார் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில், ஐ.எஸ். பயங்கரவாதி என கருதப்படும் ஆஷர் டேனிஷ் சிக்கினார். இதேபோல நாடு தழுவிய சோதனைகளில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றித் திரிந்த 9 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்