செய்திகள்

தேங்கி நிற்கும் தண்ணீர்... சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

தந்தி டிவி

சென்னை மாதவரம் அடுத்த கொசப்பூர் பகுதியில், தேங்கி நிற்கும் வெள்ள நீரை வெளியேற்றாததை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மழை விட்டு மூன்று நாட்கள் ஆகியும் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என, பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், டிசம்பர் 3ஆம் தேதி இரவு துண்டிக்கப்பட்ட மின்சாரம், தற்போது வரை வழங்கவில்லை எனவும் வேதனை தெரிவித்தனர். 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்