செய்திகள்

தேங்கி நிற்கும் தண்ணீர்... சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

தந்தி டிவி

சென்னை மாதவரம் அடுத்த கொசப்பூர் பகுதியில், தேங்கி நிற்கும் வெள்ள நீரை வெளியேற்றாததை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மழை விட்டு மூன்று நாட்கள் ஆகியும் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என, பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், டிசம்பர் 3ஆம் தேதி இரவு துண்டிக்கப்பட்ட மின்சாரம், தற்போது வரை வழங்கவில்லை எனவும் வேதனை தெரிவித்தனர். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்