செய்திகள்

தேங்கி நிற்கும் தண்ணீர்... சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

தந்தி டிவி

சென்னை மாதவரம் அடுத்த கொசப்பூர் பகுதியில், தேங்கி நிற்கும் வெள்ள நீரை வெளியேற்றாததை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மழை விட்டு மூன்று நாட்கள் ஆகியும் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என, பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், டிசம்பர் 3ஆம் தேதி இரவு துண்டிக்கப்பட்ட மின்சாரம், தற்போது வரை வழங்கவில்லை எனவும் வேதனை தெரிவித்தனர். 

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி