விளையாட்டு

டி.என்.பி.எல் போட்டிகளில் இளைஞர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர் - ஸ்ரீகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர்

இளைஞர்கள் டிஎன்பிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

தந்தி டிவி
கும்பகோணத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான ஸ்ரீகாந்த் வருகை தந்தார்.பின்னர் அவர் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் டிஎன்பிஎல் போட்டிகளில் இளைஞர்கள் சிறப்பாக விளையாடுவதாக தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்