விளையாட்டு

இந்தியாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதே லட்சியம் - நிதா அம்பானி நம்பிக்கை

இந்தியாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதே லட்சியம் என முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி கூறினார்.

தந்தி டிவி
இந்தியாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதே லட்சியம் என முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி கூறினார். லண்டனில் நடைபெற்ற விளையாட்டு வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்ட அவர், இந்தியாவில் கால்பந்து போட்டிக்கான வர்த்தக வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளுக்கு பின்னர், தேசிய கால்பந்து அணியின் தர வரிசையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், இந்தியாவில் அதிகம் பேர் கண்டு ரசிக்கும் 3 வது விளையாட்டாக கால்பந்து வளர்ந்துள்ளது என்றும் நிதி அம்பானி கூறினார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?