விளையாட்டு

இந்தியாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதே லட்சியம் - நிதா அம்பானி நம்பிக்கை

இந்தியாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதே லட்சியம் என முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி கூறினார்.

தந்தி டிவி
இந்தியாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதே லட்சியம் என முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி கூறினார். லண்டனில் நடைபெற்ற விளையாட்டு வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்ட அவர், இந்தியாவில் கால்பந்து போட்டிக்கான வர்த்தக வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளுக்கு பின்னர், தேசிய கால்பந்து அணியின் தர வரிசையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், இந்தியாவில் அதிகம் பேர் கண்டு ரசிக்கும் 3 வது விளையாட்டாக கால்பந்து வளர்ந்துள்ளது என்றும் நிதி அம்பானி கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை