விளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - ஒரே போட்டியில் 4 பேட்டர்கள் சதம்

தந்தி டிவி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரே போட்டியில் 4 பேட்டர்கள் சதம் அடித்த சம்பவம் முதல் முறையாக அரங்கேறி உள்ளது. ஹைதரபாத்தில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதியப் போட்டியில், இலங்கை வீரர்கள் குசல் மெண்டிஸ், சமர விக்ரமா சதம் விளாசினர். இதேபோல் பாகிஸ்தான் பேட்டர்கள் அப்துல்லா ஷஃபிக், முகமது ரிஸ்வானும் சதம் அடித்து அசத்தினர்.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்