விளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - ஒரே போட்டியில் 4 பேட்டர்கள் சதம்

தந்தி டிவி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரே போட்டியில் 4 பேட்டர்கள் சதம் அடித்த சம்பவம் முதல் முறையாக அரங்கேறி உள்ளது. ஹைதரபாத்தில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதியப் போட்டியில், இலங்கை வீரர்கள் குசல் மெண்டிஸ், சமர விக்ரமா சதம் விளாசினர். இதேபோல் பாகிஸ்தான் பேட்டர்கள் அப்துல்லா ஷஃபிக், முகமது ரிஸ்வானும் சதம் அடித்து அசத்தினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ