விளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - ஒரே போட்டியில் 4 பேட்டர்கள் சதம்

தந்தி டிவி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரே போட்டியில் 4 பேட்டர்கள் சதம் அடித்த சம்பவம் முதல் முறையாக அரங்கேறி உள்ளது. ஹைதரபாத்தில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதியப் போட்டியில், இலங்கை வீரர்கள் குசல் மெண்டிஸ், சமர விக்ரமா சதம் விளாசினர். இதேபோல் பாகிஸ்தான் பேட்டர்கள் அப்துல்லா ஷஃபிக், முகமது ரிஸ்வானும் சதம் அடித்து அசத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்