விளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - ஒரே போட்டியில் 4 பேட்டர்கள் சதம்

தந்தி டிவி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரே போட்டியில் 4 பேட்டர்கள் சதம் அடித்த சம்பவம் முதல் முறையாக அரங்கேறி உள்ளது. ஹைதரபாத்தில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதியப் போட்டியில், இலங்கை வீரர்கள் குசல் மெண்டிஸ், சமர விக்ரமா சதம் விளாசினர். இதேபோல் பாகிஸ்தான் பேட்டர்கள் அப்துல்லா ஷஃபிக், முகமது ரிஸ்வானும் சதம் அடித்து அசத்தினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்