விளையாட்டு

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் நடுவர்களின் தீர்ப்புக்கு மேரி கோம் அதிருப்தி

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை மேரி கோம் வெண்கலம் வென்றார்.

தந்தி டிவி
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை மேரி கோம், வெண்கலம் வென்றார். அதேநேரம் மேரி கோம் நடுவர்களின் தீர்ப்பை தனது 'ட்விட்டர்' பக்கத்தில் விமர்சித்துள்ளார். நடுவர்கள் தீர்ப்பை எதிர்த்து, இந்திய அணி சார்பிலும் 'அப்பீல்' செய்யப்பட்டது. ஆனால், சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின், தொழில்நுட்ப கமிட்டி இதை நிராகரித்தது.

BREAKING ||நாட்டையே அதிரவைத்த டெல்லி போராட்டம் - அவசர வழக்காக கையில் எடுத்த உச்சநீதிமன்றம்

BREAKING || நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி நேரில் சரண்

BREAKING || "மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்" - அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

CJP | Dharmendra Prathan | "பிரதான் ராஜினாமா செய்யணும்.. இல்லைனா.." கெடு விதித்து CJP வார்னிங்

BREAKING || உள்ளே மீட்டிங்கில் பேசியதை அப்படியே சொன்ன CJP - போராட்டத்தையே அதிரவிட்ட ரிப்ளை