விளையாட்டு

உலக ஏ.டி.பி. பைனல்ஸ் தொடர் - சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்வெரேவ்

உலக ஏ.டி.பி. பைனல்ஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக ஜெர்மனியின் இளம் வீரர் ஸ்வெரேவ் கைப்பற்றினார்.

தந்தி டிவி
உலக ஏ.டி.பி. பைனல்ஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக ஜெர்மனியின் இளம் வீரர் ஸ்வெரேவ் கைப்பற்றினார். லண்டனில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சை, ஸ்வெரேவ் எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6க்கு4, 6க்கு3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்வெரேவ் வெற்றி பெற்றார். இதன் மூலம் 23 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.டி.பி பைனல்ஸ் பட்டத்தை வென்ற ஜெர்மனி வீரர் என்ற சாதனையை ஸ்வெரேவ் படைத்தார்.

Armstromg Case | CBI | ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கு - சிபிஐ மறு வழக்குப்பதிவு

Governor | TN Police | ஆளுநர் மாளிகை சுற்றுச்சுவரில் கார் மோதி விபத்து - கிண்டியில் பரபரப்பு

Kaveri River | Rain | கொட்டும் மழை.. காவிரியில் கரைபுரளும் நீர்.. தமிழகத்துக்கு இன்பச் செய்தி

Attari-Wagah Border | அட்டாரி-வாகா எல்லையில் கொடியிறக்க நிகழ்வு - ராணுவ வீரர்கள் மிடுக்கு நடை

Attari-Wagah Border | ஒரு பக்கம் "இந்தியா வாழ்க" - மறுபக்கம் "பாக். மக்கள்.." - அதிரும் எல்லை