விளையாட்டு

மகளிர் கால்பந்து உலகக் கோப்பை தொடர்...அரையிறுதியில் இங்கிலாந்து...

தந்தி டிவி

மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கடைசி காலிறுதி ஆட்டத்தில் கொலம்பியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் கொலம்பிய வீராங்கனை லெய்சி சான்டோஸ் கோல் அடித்தார். தொடர்ந்து 45வது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை லாரன் ஹெம்ப் பதில் கோல் போட்டார். 2வது பாதி ஆட்டத்தில், இங்கிலாந்து வீராங்கனை அலெசியா ரூஸோ 63வது நிமிடத்தில் கோல் அடித்து இங்கிலாந்தை முன்னிலைப்படுத்தினார். கொலம்பியா மேலும் கோல் அடிக்காத நிலையில், ஆட்ட நேர முடிவில் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்