விளையாட்டு

மகளிர் கால்பந்து உலகக் கோப்பை தொடர்...அரையிறுதியில் இங்கிலாந்து...

தந்தி டிவி

மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கடைசி காலிறுதி ஆட்டத்தில் கொலம்பியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் கொலம்பிய வீராங்கனை லெய்சி சான்டோஸ் கோல் அடித்தார். தொடர்ந்து 45வது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை லாரன் ஹெம்ப் பதில் கோல் போட்டார். 2வது பாதி ஆட்டத்தில், இங்கிலாந்து வீராங்கனை அலெசியா ரூஸோ 63வது நிமிடத்தில் கோல் அடித்து இங்கிலாந்தை முன்னிலைப்படுத்தினார். கொலம்பியா மேலும் கோல் அடிக்காத நிலையில், ஆட்ட நேர முடிவில் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்