விளையாட்டு

மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடர் - அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா முன்னேற்றம்

தந்தி டிவி

மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா முன்னேறி உள்ளது. ஆஸ்திரேலியாவின் சன்கார்ப் மைதானத்தில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த பிரான்ஸூம் ஆஸ்திரேலியாவும் மோதின. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் கோல் அடிக்கப்படாததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 10 வாய்ப்புகள் வரை சென்று இந்தப் போட்டி சாதனை படைத்த நிலையில், பரபரப்பான போட்டியின் முடிவில் 7க்கு 6 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்